"காந்தமாய் ஈர்க்கும் கண்களும்
கர்வம் அழிக்கும் பேரழகும்
கற்பனை என்பதே சாத்தியமென
காகிதம் ஏற்றி கவிதையாக்கினேன் அதை
கபடமாக்கி அவள் கடைக்கண்ணால்
கதிகலங்க வைத்தது மின்றி
கணநேர காதலும் தந்து பின்னர்
கடவுச்சொல்லாய் போனதுமேனோ!
-கவலை தோய்ந்த காதலன்"
காந்தமாய் ஈர்க்கும் கண்களும்
கர்வம் அழிக்கும் பேரழகும்
கற்பனை என்பதே சாத்தியமென
காகிதம் ஏற்றி கவிதையாக்கினேன் அதை
கபடமாக்கி அவள் கடைக்கண்ணால்
கதிகலங்க வைத்தது மின்றி
கணநேர காதலும் தந்து பின்னர்
கடவுச்சொல்லாய் போனதுமேனோ!
-கவலை தோய்ந்த காதலன்