நீயற்ற வேளைகளில் நின் நினைவே துணையாகி போகிறது கண் | தமிழ் கவிதை

"நீயற்ற வேளைகளில் நின் நினைவே துணையாகி போகிறது கண்களறியா காற்றைப் போல ..!! ©Ramya Vijayakumar"

 நீயற்ற
வேளைகளில்
நின் நினைவே 
துணையாகி போகிறது
கண்களறியா 
காற்றைப் போல ..!!

©Ramya Vijayakumar

நீயற்ற வேளைகளில் நின் நினைவே துணையாகி போகிறது கண்களறியா காற்றைப் போல ..!! ©Ramya Vijayakumar

#ramya1705 #miss_u_anbe #nojatotamil #nojato #love #தமிழ்கவிதைகள் #அவன்_அவள்_காதல்

#together

People who shared love close

More like this

Trending Topic