பூப்படைந்தது விட்டதை...
உலகுக்கு காட்ட
பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை மரம்
மஞ்சல் நீராட்டு விழா
செய்து வைக்க
ஆட்கள் யாரும் இன்றி
அதுவே செய்து
கொண்டது!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!
©Andaman Tamizhachi (P.Uma Maheswari)
#கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #தகவல்கள்